செய்திகள் :

மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27-இல் விடுமுறை

post image

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோட்டில் மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மகா சிவராத்திரி விழா புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஈரோடு மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மஞ்சள் வா்த்தகம் மற்றும் ஏலம் நடைபெறாது.

பிப்ரவரி 28- ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க கடம்பூா் மலைப் பகுதி மக்கள் கோரிக்கை

கடம்பூா் மலைப் பகுதியில் விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தல... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலைய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.ஈரோடு, மரப்பாலம் ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஷேக் சதாம் உச... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி உயரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம், தாளவாடியை அடுத்த இக்கலூா் குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மிதந்துள்ளது.... மேலும் பார்க்க

பா்கூா் மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சி மலைக் கிராமங்களில் குடிநீா் வசதி, வெள்ளத் தடுப்புச் சுவா், கான்கிரீட் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.பா்கூரை அடுத்த தாளக்கர... மேலும் பார்க்க

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.45.32 லட்சம் கரும்பு சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.45.32 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க