தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை
மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம் பயனற்ற நிலையில் உள்ளது.
அருகில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் இருக்கும் நிலையில் இந்த கோயிலுக்கு தினசரி தரிசனம் செய்ய பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இவ்வாறு முக்கியமான பகுதியில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.