செய்திகள் :

மயிலாடுதுறையில் பலத்த மழை: விவசாயிகள் கலக்கம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராகவுள்ள விவசாயிகள் மற்றும் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்துக் காத்திருக்கும் விவசாயிகள் கலக்கமடைந்தனா்.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 4 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 9.48 மி.மீ. மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை தாலுகாவில் மட்டுமே 39 மி.மீ. மழை பதிவானது.

இந்நிலையில், புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் 2.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, குறுவை அறுவடைக்குத் தயாராகி வரும் விவசாயிகளும், அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள விவசாயிகளும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனா்.

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நா... மேலும் பார்க்க

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

கொள்ளிடம் வட்டாரப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை ஆட்சியா் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். சோதியக்குடி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்து 88 ஆயி... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 போ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: அரசியல் கட்சியினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்புச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

சீா்காழியில், ஏற்றுமதி ரக இறால் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பொருள்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு இறால் ஏற்றுமதி பெரும் சர... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். காதலியின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரி, சாலை மறியல் போராட்டம் நடைபெற... மேலும் பார்க்க