செய்திகள் :

மாடியில் தூங்கியவர் ரத்த வெள்ளத்தில் மர்ம மரணம் - இறப்பு குறித்து போலீஸார் விசாரணை

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். வயதான கணேசன் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவுவும் வழக்கம்போல் குடித்துவிட்டு மதுபோதையில் மொட்டை மாடிக்கு தூங்குவதற்குச் சென்றுள்ளார். காலை வெகு நேரமாகியும் அவர் எழுந்து கீழே வராததால் சந்தேகமடைந்த அவர் மகன் மோகன்தாஸ் மொட்டைமாடிக்குச் சென்றபோது அங்கு கணேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் மகன் மோகன்ராஜ், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே அக்கம் பக்கத்தினர் காரையூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

pudukkottai

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மர்மமான முறையில் இறந்த கணேசன் உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். அதோடு, சந்தேக மரணம் அடிப்படையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடிக்கு துங்கச்சென்றவர் காலையில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை: வட மாநில இளைஞர் கொடூர கொலை - வெளியான அதிர்ச்சித் தகவல்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் அன்சாரி. இவர் கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரசூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோப்... மேலும் பார்க்க

ஆட்டோவை வழி மறித்து பெண் வெட்டிக்கொலை; 2 ஆண்டுக்குப் பிறகு கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி வெள்ளைத் துரைச்சி. இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி இரவு குமரெட்டியாபுரத்தில் இர... மேலும் பார்க்க

Kerala: `பெண் ஊழியரை கடத்தி, மிரட்டல்?' - போலீசார் வழக்கு பதிவு.. நடிகர் கிருஷ்ணகுமார் சொல்வதென்ன?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் பா.ஜ.க நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களுக்கு முன் இலங்... மேலும் பார்க்க