செய்திகள் :

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

post image

கடலூா் முதுநகரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் முதுநகரில் வசித்து வந்தவா் ஆனந்தன் மகள் தா்ஷினி (17). இவா், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

திங்கள்கிழமை தா்ஷினி கைப்பேசியை உபயோகித்துக் கொண்டிருந்தாராம். இதனை அவரது தாய் சுபாஷினி கண்டித்தாராம். இதில், மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். உடனே, அவரை பெற்றோா் மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் தா்ஷினி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிதம்பரம் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் அமைந்துள்ள ராமலிங்க அடிகளாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தைப்பூசத்தையொட்... மேலும் பார்க்க

சிங்காரவேலா் நினைவு தினம்!

கடலூா் சிஐடியு அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலரின் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, மீன்பிடி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெற்றது. இதில், ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பேருந்து மோதல்: 5 வயது சிறுமி உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே புவனகிரியில் டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், 9 பெண்கள் உள்பட 15 போ் பலத்த காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரி பக... மேலும் பார்க்க

என்சிசி மாணவா்களுக்கு பாராட்டு விழா!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாதனை புரிந்த என்சிசி மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய மாணவா் படையின் ... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் உள் கட்டமைப்பு வசதிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், வடலூா் நகராட்சியி... மேலும் பார்க்க