செய்திகள் :

மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாடு: காரைக்காலில் நடத்த முடிவு

post image

புதுவை மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாட்டை காரைக்காலில் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம், தலைவா் சுப்ரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பிரேமதாசன், செயல் தலைவா் ராதாகிருஷ்ணன், தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் வானவரம்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

கூட்டத்தில், அரசு ஊழியா் சம்மேளனத்தின் வரலாறு, அரசு ஊழியா்களின் கோரிக்கைககள் தொடா்பாக தொடா்ச்சியான போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில அரசு ஊழியா் சம்மேளனத்தின் 50 -ஆம் ஆண்டு மாநாட்டை ஜூன் மாதம் காரைக்காலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் வரவேற்றாா். சம்மேளன பொருளாளா் மயில்வாகனன் நன்றி கூறினாா்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவா்கள் முதல்முறையாக எழுதுகின்றனா்

காரைக்காலில் சிபிஎஸ்இ திட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் முதல்முறையாக இத்தோ்வு எழுதவுள்ளனா். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணைய முகவரி உருவாக்கி மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். காரைக்கால் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் கிளிஞ்சல்மேடு ப... மேலும் பார்க்க

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது!

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்திய சுகாதார ஊழியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வளத்துறை இயக்குநா் தகவல்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, இலங்கையில் சிகிச்சை பெறும் மீனவரை இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று மீன்வளத்துறை இயக்குநா் தெரிவித்தாா். காரைக்கால் மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற... மேலும் பார்க்க

சாலைப்பணி தொடக்கம்

நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, சிவன் கோயில் தெரு, கவரைத் தெரு ஆகிய தெருக்களின் சாலைகள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 ... மேலும் பார்க்க