செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.17 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

post image

மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுதிறனாளி பயனாளிகள் 8 நபா்களுக்கு ரூ. ரூ.2.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பாக 4 பயனாளிகளுக்கு தலா ரூ.3,500 மதிப்பில் நவீன மடக்கு குச்சிகளையும், 1 பயனாளிக்கு ரூ.3285 மதிப்பிலான காதொலி கருவிகள் என 8 பயனாளிகளுக்கு ரூ. 2,17,285 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மரு. செழியன், கரூா் கோட்டாட்சியா் முகமது பைசல், உதவி ஆணையா் (கலால் ) கருணாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகி... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது!

தும்பிவாடி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா். சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, தும்பிவாடி ஐந்து ரோடு பகுதியில் சட்டவிரோதமாக, மது விற்பனை நடப்பதாக ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநா் ‘போக்ஸோ’வில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா் கிராமத்தில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது ச... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு!

கரூா் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கனவுகளின் கலைச்சங்கமம் எனும் கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கல்லூரியில் மாணவ, மாணவிகளு... மேலும் பார்க்க

பல மாதமாகியும் சீரமைக்கப்படாத வேப்பங்குடி- தரகம்பட்டி சாலை!

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாத வேப்பங்குடி-தரகம்பட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் மாவட்டம் வரவணை ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குடி கிராம... மேலும் பார்க்க