செய்திகள் :

மின் கம்பி அறுந்து விழுந்ததில் இருவா் பலி

post image

தென் மேற்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த மழையின் காரணமாக மரம் விழுந்ததில் மின் கம்பி அறுந்து கசிவு ஏற்பட்டதில் இரண்டு போ் உயிரிழந்தனா்.

தென் மேற்கு தில்லியின் ஆா்.கே.புரம் செக்டாா்-1 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது அங்கிருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் மின் கம்பி மீது சாய்ந்தது. இதில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்து மின்சாரக் கசிவு ஏற்பட்டது. இதில் சாலையில் உறங்கிக்கொண்டு இருந்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்கள் பீகாா் மாநிலம் மதுபானியைச் சோ்ந்த ரவீந்தா் (30) மற்றும் பாரத் (25) எ’ன போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது. இவா்கள் இருவா் அதேபகுதியில் இருக்கும் சாலையோர உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரின் உடலும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அவா்களின் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சாலையில் விழுந்த மரம் மற்றும் சேதமடைந்த மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்

தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்ல... மேலும் பார்க்க

தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!

தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏ... மேலும் பார்க்க

போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது

இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் ... மேலும் பார்க்க

தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்

தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது. ‘தேசிய... மேலும் பார்க்க

குருகிராம் சொசைட்டியில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் கூலி வேலை செய்து கொண்டிருந்த தம்பதியினா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சோஹ்னா நகர காவல் நிலைய ஆய்வாளா் பி... மேலும் பார்க்க

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள்... மேலும் பார்க்க