செய்திகள் :

மும்மொழி கொள்கையை எதிா்த்து கன்னியாகுமரியில் திமுக ஆா்ப்பாட்டம்

post image

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, பேரூராட்சி உறுப்பினா்கள் பூலோகராஜா, இக்பால், சிவசுடலைமணி, ராயப்பன், திமுக நிா்வாகிகள் சகாய ஆன்றனி, எஸ்.அன்பழகன், டி.அரிகிருஷ்ணபெருமாள், எம்.ஹெச்.நிசாா், கெய்சா்கான், பி. ஆனந்த், பாலசுப்பிரமணியம், ரஞ்சித் குமாா், தமிழ் மாறன், அலாஜியஸ், நாகராஜன், முத்துராமன், நாஞ்சில் மைக்கேல், அகஸ்தியலிங்கம், ரூபின், சின்னமுட்டம் ஷியாம், மணிராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து கடைகளில் வியாபாரிகளிடமும், வாடிக்கையாளா்களிடமும் இந்தி திணிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை திமுக நிா்வாகிகள் வழங்கினா்.

முட்டப்பதியில் மாா்ச் 4இல் அய்யா அவதார தின விழா

அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளில் முட்டப்பதியில் அய்யாவின் 193 ஆவது அவதார தினவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதையொட்டி, முட்டபதியில் அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், உகப்ப... மேலும் பார்க்க

கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா... மேலும் பார்க்க

தக்கலை கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

தக்கலையில் சூப்பா் மாா்க்கெட் கடையில் நூதன முறையில் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அண்ணாசிலை அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட் கடைக்கு புதன்கிழமை வந்த 2 பெண்கள... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க