செய்திகள் :

மே 17 இயக்கத்தின் 2025-ம் ஆண்டுக்கான தமிழ் தேசியப் பெருவிழா!

post image

மே பதினேழு இயக்கம் 2025-ம் ஆண்டுக்கான தமிழ் தேசியப் பெருவிழாவை நடத்தவிருக்கிறது. மார்ச் 15, 16 என இரண்டு நாட்களுக்கு இந்த பெருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவின் அறிஞர் அவையம் நிகழ்வு மார்ச் 15 (சனிக்கிழமை ) மற்றும் 16-ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள வி.கே.என் மஹாலில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கிறது. மேலும், காந்தள் கலை விழா மார்ச் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைதாப்பேட்டையிலுள்ள காரணீஸ்வரர் கோவில் தேரடியில் நடக்கவிருக்கிறது. அறிஞர் அவையம் நிகழ்வு மொத்தமாக இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாக நடைபெறவிருக்கிறது.

தமிழர் தேசிய பெருவிழா 2025

இதனை தாண்டி ஞாயிற்றுக்கிழமை காரணீஸ்வரர் கோவில் தேரடியில்... தமிழின ஆளுமைகளுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் விருது விழாவும் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த. வெள்ளையன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாஸ்கர், தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் பூ சந்திரபோஸ் ஆகியோருக்கு அருந்திறல் தமிழர் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், த.செயராமன், ஹென்றி டிபென், பிரின்ஸ் கஜேந்திர பாபு, அ.சி. சின்னப்ப தமிழர், ஜெயராணி ஆகியோருக்கு தமிழ் கனலி விருது வழங்கப்படவிருக்கிறது.

கோத்தகிரியில் ஜடெய சாமி திருவிழா; பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கிய படுகர் இன மக்கள் | Photo Album

கோத்தகிரி, ஜடெயப்ப சாமி கோவில் திருவிழாகோத்தகிரி, ஜடெயப்ப சாமி கோவில் திருவிழாகோத்தகிரி, ஜடெயப்ப சாமி கோவில் திருவிழாகோத்தகிரி, ஜடெயப்ப சாமி கோவில் திருவிழாகோத்தகிரி, ஜடெயப்ப சாமி கோவில் திருவிழா... மேலும் பார்க்க

ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழாவில் நடந்தேறிய பறையிசைப் போட்டி!

தமிழர்களின் ஆதி கலைவடிவமான பறையாட்டத்தின் மீது பல்வேறு காரணங்களால் சாதிய அடையாளம் சுமத்தப்பட்டிருந்தது. துக்க வீடுகளில் மட்டுமே நிகழ்த்தப்படும் கலை வடிவமாக ஒடுக்கப்பட்டு இருந்தது. இன்று பறையாட்டத்தின்... மேலும் பார்க்க

மும்பை தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச மகளிர் தினம்; அவள் விகடனுடன் சேர்ந்து கொண்டாடிய தமிழ் பெண்கள்

மும்பை தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்ச்சங்கமும், அவள் விகடனும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மும்பை முழுவதும் இருந்து இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரு... மேலும் பார்க்க

Jeans: ``ஜீன்ஸ் போடுங்கள், ஆனால் உங்கள் ஜீன்களை மறக்காதீர்கள்'' - சித்தானந்த சரஸ்வதி அறிவுரை

ஜீன்ஸ் (Jeans) என்பது இன்று எல்லோராலும் விரும்பக்கூடிய உடையாகவும், அழகான தோற்றத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஆடையாகவும் இளம் தலைமுறையினர் மத்தியில் தவிர்க்க முடியதாக ஒன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டது. அதேசமயம், ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: சிவராத்திரியில் பக்தர்களைக் கவர்ந்த பரத நாட்டியம்... அசத்திய கலைஞர்கள்.. | Photo Album

நாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்டியாஞ்சலிநாட்ட... மேலும் பார்க்க

Ramalan: ``உணவு தண்ணீர் மட்டும் இல்ல... இதுவும் கூடாது'' - முஸ்லிம்களின் நோன்பு குறித்து தெரியுமா?

முஸ்லிம்களின் மிகப் பிரதானமான வழிபாடு என்றால் அது நோன்பு. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதம் நாளை முதல் தொடங்குகிறது. அதென்ன ரமலான் நோன்பு... முஸ... மேலும் பார்க்க