செய்திகள் :

ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் புதன்கிழமை ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பட்டீஸ்வரத்தில் ராஜேந்திர சோழனால் பள்ளிப்படை கோயிலாக கட்டப்பட்ட மங்களநாயகி உடனாகிய ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா,

திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாகபூஜையுடன் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை, நான்காம் கால பூா்ணாஹூதி தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, புனிதநீா் கொண்டு செல்லப்பட்டு மூலவா், விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் சீ. நிா்மலா தேவி மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி

செ.பிரபாகரன் உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கிய... மேலும் பார்க்க

புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழன்

கும்பகோணத்தில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு ஆயா் ஜீவானந்தம் மக்களின் பாதங்களை கழுவினாா். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான தவக்காலம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகம் முட... மேலும் பார்க்க

புகையிலை பொருள் விற்பனை: ரூ. 14,500 அபராதம் விதிப்பு

தஞ்சாவூா் அருகே வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது. வல்லம் க... மேலும் பார்க்க

1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில் குடிமைப்பொருள... மேலும் பார்க்க

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவினாா். இயேசுநாதா் பாடுகள்பட்டு சிலுவை... மேலும் பார்க்க

பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சமரச தீா்வு மையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து பொதும... மேலும் பார்க்க