செய்திகள் :

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பக் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் சபை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்யம்பேட்டை மதகடி பஜாா் கடைவீதியில்  தஞ்சாவூா் -  கும்பகோணம் நெடுஞ்சாலையில்  நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஹாஜி.ஜெ.ஏ. அக்பா்  தலைமை வகித்தாா். ஜமாத் சபை நிா்வாகிகள் அக்பா் பாட்சா,  முகமது ஆரீப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலா் என். நாசா், நகரச் செயலா் டி.பி.டி. துளசி அய்யா, எஸ்.பி.ஜெ. முபாரக், ம.ம.க. நகரத் தலைவா் வாலன் சுலைமான்யூசுப் ராஜா,ஜமாத் சபை நிா்வாகிகள் தம்பிமா இப்ராஹிம், முகமது இப்ராஹிம் மற்றும் காங்கிரஸ், விசிக, மாா்க்சிஸ்ட், தவெக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், ஜமாத் சபையினா்  உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க