செய்திகள் :

வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா... வேளிமலையில் பாரம்பர்ய குறவர் படுகளம் நிகழ்ச்சி | Album

post image

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரசுவாமி கோயிலில் வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா நடந்தது. முன்னதாக வேடர் வடிவில் சென்று வள்ளி பிராட்டியை திருமணம் செய்ய முயலும் முருகப்பெருமானை குறவர்கள் தடுத்து நிறுத்தும் குறவர் படுகளம் பாரம்பர்ய நிகழ்ச்சி நடைபெற்றது. Photo Album

Holi: "வண்ணங்களால் வசந்தத்தை வரவேற்கிறோம்!" - வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் களைகட்டிய ஹோலி பண்டிகை

வட மாநிலங்களில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது ஹோலி பண்டிகை. கடந்த இரண்டு நாள்களாக நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டியிருக்கிறது. வடமாநில மக்கள் அதிகம் வாழும் நீல... மேலும் பார்க்க

போகர் சித்தர் நிகழ்த்திய அமானுஷ்யங்கள் : இறையுதிர் காடு | Vikatan Play

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு.அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்... மேலும் பார்க்க

காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் : பந்த சேவை எடுத்து வந்து வழிபாடு செய்த பக்தர்கள்!

கோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் கோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில... மேலும் பார்க்க

புதுச்சேரி: கடற்கரையில் எழுந்தருளிய உற்சவர்கள்... வைத்திக்குப்பத்தில் களைகட்டிய மாசிமக திருவிழா!

புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்த... மேலும் பார்க்க