டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விரா...
வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எதிரிக்கு தண்டனை அளிப்பதாக நினைத்துக்கொண்டு, ஏற்கனவே சீரழிந்துகொண்டிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது என்கின்றன தரவுகள்.