``நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழன...
தீபாவளிக்குப் பிறகான டில்லியின் கடும் புகை மூட்டம்; குறைந்தது எப்படி?
டில்லியின் காற்று மாசுப் பிரச்னை ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகு தீவிரமடையும். இம்முறை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாசு உச்சத்தைக் கடந்தது. ஆனால், ஆச்சர்யமாக ஒரே நாளிலேயே காற்றின் தரம் மேம்பட்டத... மேலும் பார்க்க
சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு
தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று ம... மேலும் பார்க்க
குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, ... மேலும் பார்க்க
கோவை: பட்டாசுகளால் அதிகரித்த மாசு; 221 AQI-ஐ தொட்ட காற்றின் மாசின் அளவு | Photo Album
கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவை... மேலும் பார்க்க
விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 18 அடி உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ம... மேலும் பார்க்க
Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா?
தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன. இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற... மேலும் பார்க்க