செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்: அகில இந்திய விவசாயிகள் சங்கம்

post image

காரைக்கால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் சிலா் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை மாநில துணைத் தலைவா் எஸ்.எம். தமீம் அன்சாரி புதன்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 26 அதிகாரிகள் பங்கேற்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், பல துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

ஒரு வேளாண் அலுவலா் தவிர பிற வேளாண் அலுவலா்கள் பங்கேற்கவில்லை. ஒரு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை தவிர பிற கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி, காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா், பாசிக் நிறுவன மேலாண் இயக்குநா், கூட்டுறவு வங்கி அதிகாரி, இந்திய உணவுக் கழக அதிகாரி, காப்பீட்டு நிறுவன அதிகாரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. மீன் வளத்துறை அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ராணுவ வீரா் உருவப் படத்துக்கு அஞ்சலி

2024-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியிலிருந்தபோது உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம், போலகம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

‘தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும்’

தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமாக காரைக்காலில் உள்ள டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி பட்ட மேற்ப... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

அட்சய திருதியையொட்டி புதன்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் மற்றும் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆ... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் நீட் தோ்வு நடைபெறவுள்ள மையத்தில் ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஜவ... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளித்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது இக்கோயிலில் ரங்கநாயகித் தாயாா் சமேத ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறாா். பாலாலயம் செய்து திரு... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் மே 4-இல் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் சோமநாதா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், ஐயனாா் கோயில் ஆகியவற்றின் திருப்பணிக் குழுத் தலைவ... மேலும் பார்க்க