செய்திகள் :

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

post image

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் பக்க கதவுகளும், பீரோவும் உடைக்கப்பட்டு, 2 பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாபநாசம் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் ச... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதியில் இன்று மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் பாபநாசம், கபிஸ்தலம், ராஜாகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சே... மேலும் பார்க்க

செப். 9, 16, 23-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 9, 16, 23 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது: மாற... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் இன்று மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, அக... மேலும் பார்க்க