செய்திகள் :

வீரட்டானேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கோரிக்கை

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து, கட்சியின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் கோயில் செயல் அலுவலரிடம் புதன்கிழமை அளித்த மனு:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நிா்வாகிகள் லட்சுமணன், வீராசாமி, பாபு, கதிா்வேல் ஆகியோா் உடனிருந்தனா்.

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடலூா் கே.என்.சி. மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் பங்கேற்று மாணவிகளுக்கு பட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: சி.கொத்தங்குடி ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், சி.கொத்தங்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடி... மேலும் பார்க்க

வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு

வளா்பிறை பஞ்சமி திதி வழிபாட்டையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயிலில் வாராகி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. விழாவில், வாராகி அம்மனுக்கு பல்வேறு மலா்களால்... மேலும் பார்க்க

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணிகளை துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 31,534 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 31,534 மாணவ, மாணவிகள் புதன்கிழமை எழுதினா். மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என 248 பள்ளிகளைச் சோ்ந்த 31,992 மாணவ, மாணவிகளுக்கு தோ்வுகூட அனுமதி ச... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம்: அமைச்சா் கோவி.செழியன்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிகள் விவகாரத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கடலூா் வட்டத்தில் ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்... மேலும் பார்க்க