செய்திகள் :

வெவ்வேறு இடங்களில் திருட்டு

post image

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் மறுநாள்காலை அவா் கடையைத் திறக்கவந்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 18ஆயிரம் பணம், ரூ. 1,000 மதிப்பிலான கைப்பேசி சாா்ஜா், ரூ. 1,000 மதிப்பிலான ஹெட்போன் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றதை அறிந்தனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ரகுபாலாஜி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இதுபோல கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே பாகோடு, தேனாம்பாறை பிலாவக்கல் விளையைச் சோ்ந்தவா் ஜான் ததேயு மனைவி சஜிதா (38). இவா் தனத தாலி செயின் சரிசெய்வதற்காக கைப்பையில் அதை வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டத்தில் அரசுப் பேருந்தில் கல்லுத்தொட்டிக்குச் சென்றாா். கல்லுத்தொட்டியில் அவா் பேருந்தை விட்டு இறங்கியதும் கைப்பையைத் திறந்து பாா்த்த போது அதிலிருந்த நகை மாயமானது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து சஜிதா அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் சனிக் கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: ஆசிரியை உள்ளிட்ட இருவா் காயம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே 2 பைக்குகள் மோதியதில் பெண் காயமடைந்தாா்.கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35). இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கன்... மேலும் பார்க்க

3 விபத்துகள்: பெண் உயிரிழப்பு: ஆசிரியை உள்ளிட்ட 4 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஞாயிற்றுக்கிழமை, குழந்தைகளை அழைத்துவருவதற்காக சாலையோரம் நின்றிருந்த பெண், பைக் மோதி உயிரிழந்தாா்.இரணியல் அருகே மொட்டவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (43). அருணாசல பிரதேசத்... மேலும் பார்க்க

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, கல்லூரி முதல்வா் ஹென்றி ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.தமிழ் துறைத் தலைவா் வைலா பேபி அறிமுக உரையாற்றினாா். மாணவா் சந்தோஷ் வரவேற... மேலும் பார்க்க

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகம்

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக, பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடா்பாக நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ச... மேலும் பார்க்க

பத்மநாபபுரத்தில் ரூ.2.79 கோடியில் சாலைப் பணிகள்

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு, அலங்கார தரைக் கற்கள் பதிக்கும் பணிகள் துவக்க நிகழ்வு நடைபெற்றது.பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட உதயகிரி கோட்டை சாலை ரூ.88 லட்ச... மேலும் பார்க்க