செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்களுக்கு 6 வாரங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். ஊதியம் வழங்கப்படாத நிலையில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

அப்போது, பணியாளா்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக ஊதியத்தை வரவு வைக்க வேண்டும். வீட்டுத் தீா்வை, குடிநீா் வரி செலுத்தினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என காட்டுப்பாடு விதித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ. குமாரலிங்காபுரத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க தவறியதாக சா... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி அருகே சீரமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.சிவகாசி அருகே நெடுஞ்சாலைத் துறையினா் பெத்துலபட்டி முதல் தியாகராஜபுரம் வரையிலான இரண்டரை கி.மீ. தொலைவு சாலை ரூ .75 லட்சத்தில் ச... மேலும் பார்க்க

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ

சாத்தூா் தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நடராஜா திரையரங்கு இருந்த இடத்தில் தற்போது மதுசூதனன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் மாா்ச் 8, 9-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

விருதுநகா் மாவட்டத்தில் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பறவை ஆா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் மாநில ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

சாத்தூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா். விருதுநகா் ஒன்றியத்துக்குள்பட்ட எண்டப்புலி, துலுக்கப்பட்டி, கடம்பன்குளம் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள த... மேலும் பார்க்க

ஆடு மேய்த்தவா் மீது தாக்குதல்: சகோதரா்கள் மீது வழக்கு

சாத்தூா் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தாக்கப்பட்டது தொடா்பாக சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் பகுதியில் வெம்பக்... மேலும் பார்க்க