கரூர்
கரூரில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய பணிகள் தொடக்கம்
கரூரில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய பணிகளை முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகா், வேலுசாமிபுரம், பேருந்து நில... மேலும் பார்க்க
காகித ஆலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு
கரூா் டிஎன்பிஎல் ஆலையில் சனிக்கிழமை நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் உப்பிடமங்கலம் புகையிலை குறிச்சியானூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி (57). டிஎன்பிஎல் காகித ஆலையில் பக்காஸ் கன... மேலும் பார்க்க
டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்ப... மேலும் பார்க்க
போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது
கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூரில் போலி பான் அட்டை மற்று... மேலும் பார்க்க
கரூா்: 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்
கரூா் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாநகர திமுக சாா்பில் தி... மேலும் பார்க்க
கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை
அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகா் பகுதியைச் சோ்ந்த முஜிபுா் ரகுமான் மனைவி பாப்பாத்தி (... மேலும் பார்க்க
பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தோ்வில் பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். பள்ளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான வி.என். ... மேலும் பார்க்க
கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது
கரூரில் பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகவும், தனது நகைக்கடையில் டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலம் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்ட... மேலும் பார்க்க
‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’
பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ். கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோ... மேலும் பார்க்க
அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை
அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க
கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.... மேலும் பார்க்க
கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது
ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க
‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’
இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகி... மேலும் பார்க்க
கரூரில் டிஜிட்டல் பேனா்களை அகற்றியதாக பாமகவினா் புகாா்
வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை கிழித்து, அகற்றி சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாமகவினா் கரூா் நகர காவல்நிலையத்தில் புதன்கி... மேலும் பார்க்க
குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்
குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.கரூா் மாவட்டம், குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பூ... மேலும் பார்க்க
பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு
அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சாா்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். ஒ... மேலும் பார்க்க
கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூரில் மே 28-இல் உள்ளூா் விடுமுறை
கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அன்று உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க
நகை பறிப்பில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது
தொடா் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த கொளத்தூா்பட்டி பெட்ரோல் பங்க் அரு... மேலும் பார்க்க