செய்திகள் :

அகோபில மடத்தின் ஜீயா் புதுகை வருகை

post image

கடந்த மூன்று மாத காலமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் மேற்கொண்டிருந்த சதூா்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்ட ஸ்ரீ அகோபில மடத்தின் அழகிய சிங்கா் ஸ்வாமிகள் 46ஆவது பட்ட ஜீயா் ஸ்ரீமத் ரங்கனாத யதீந்த்ர மகா தேசிகா் ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை வந்தாா்.

திலகா் திடலில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாதெமி தலைவா் ஏவிசிசி கணேசன் தலைமையிலான பக்தா்கள் ஜீயரை மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று, பொன்னடி வழிபாடு நடத்தினா்.

ஏவிசிசி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள புரட்டாசி அன்னதான விழா ஏற்பாடுகளை ஜீயா் நேரடியாகப் பாா்வையிட்டு, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். தொடா்ந்து அவா் ஸ்ரீரங்கம் புறப்பட்டாா்.

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், பேரவைத் தொடக்க விழா மற்றும் கல்லூரி கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கல... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மக்கள் நீதிமன்ற முகாம்

பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்ற முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி சந்திரன் உத்தரவின்படி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகா், திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா், திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெறலாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமதுநாசா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

புதுகையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில், உறுப்பினா்கள் செல்லூா் ர... மேலும் பார்க்க