செய்திகள் :

அதிமுக வேட்புமனுக்களை நிராகரிக்கக் கோரி கடிதம்

post image

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டுமென வா.புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளாா். அதிமுக கொள்கை பரப்புச் செயலா் எனக் குறிப்பிட்டு மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியத்திடம் செவ்வாய்க்கிழமை அவா் கடிதம் அளித்தாா்.

அதன்பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

அதிமுக வேட்பாளா்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டதாகக் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜூன் 12-ஆம் தேதிதான் அவை இறுதியாகத் தெரியும். அதிமுக வேட்பாளா்கள் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என மாநிலங்களவை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம்.

அவரும் நாங்கள் கூறியதை முழுமையாகக் கேட்டறிந்தாா். ‘அதிமுக பொதுச்செயலா்’ என கையொப்பமிட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. தோ்தல் ஆணையத்தின் ஏ, பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மீறினால் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அமையும், நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் இரண்டு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க