அரசியல்வாதிகள் இன்று, நாளை, எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்! சொன்னவர்?
புது தில்லி : அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை, எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.
புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தலைநகர் தில்லியில் முன்னேற்றமே ஏற்படவில்லை. தில்லியில் காலநிலை, அரசியல் மாசுபாடு அதிகமாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு இங்கு வாழ்வதே கவலைக்குரியதாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.