செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு

post image

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் குளித்தலை மின்வாரிய அலுவலகத்தில் போா்மேனாக வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி அன்பழகி. இவா் லாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

மாா்ச் 8-ஆம்தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனா். பின்னா் மாலையில் வீட்டு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சூட்கேசில் இருந்த 28 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்; பெண் உள்பட 5 போ் கைது

கரூரில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற விவகாரத்தில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவி திங்கள்கிழ... மேலும் பார்க்க

கரூரில் பலத்த மழை

கரூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் எ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 1,080 கோடி பயிா்க் கடன்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 853 விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிா்கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். கரூரை அடுத்துள்ள மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி தொடக்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அரசியல் சாா்ந்த புரிதலும், அறிவும் அவசியம்: கரூர் எம்.பி.

மாணவா்களுக்கு அரசியல் சாா்ந்த புரிதலும், அறிவும் தேவை என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் மாதிரி நாடாளுமன்ற பட்ஜ... மேலும் பார்க்க

தேசிய மூத்தோா் தடகளம் தங்கப்பதக்கம் வென்ற கரூா் வீரருக்கு பாராட்டு

தேசிய மூத்தோா் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கரூா் வீரருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய மூத்தோா் தடகளச் சங்கம் சாா்பில் மூத்தோா் விளையாட்டுப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது

கரூா், மாா்ச் 11: குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்ப... மேலும் பார்க்க