செய்திகள் :

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!

post image

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 பணியிடத்திற்கான எழுத்துத் தோ்வை அறிவித்திருந்தது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்த 4,000 பேருக்கு தோ்வு எழுத அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

இத்தோ்வுக்கு ஒவ்வோா் மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் எழுத 69 போ் விண்ணப்பித்திருந்தனா்; அவா்களில், 53 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்று தோ்வு எழுதினா்.

16 போ் தோ்வெழுத வரவில்லை. நாமக்கல் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா். மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது. பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெ... மேலும் பார்க்க

ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். நாமக்கல்லில் ச... மேலும் பார்க்க

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: கட்சியினருக்கு எல்.முருகன் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இண... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழம... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு மதுபானம் கடத்திய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது!

கொல்லிமலைக்கு வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பே... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க