செய்திகள் :

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் வாலண்டினா, மாவட்டச் செயலா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மணிவேல், துரைசாமி, அருணன், வெங்கடசலம், கந்தசாமி, அம்பிகா, கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் அளித்தவரின் உடலுக்கு மரியாதை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் வளையம் வைத்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. உடையாா்பாளையம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி

இதேபோல், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும் பார்க்க

இலுப்பையூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

அரியலூரை அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தல... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமையில், கூடுதல் கா... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட 3-ஆம் கட்ட முகாம்: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடத்துவது தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா... மேலும் பார்க்க