செய்திகள் :

அரையிறுதியில் ரியல் மாட்ரிட் 3 - 2 என டாா்ட்மண்டை வீழ்த்தியது

post image

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு ரியல் மாட்ரிட் அணி தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட். அரையிறுதியில் பலம் வாய்ந்த பிஎஸ்ஜி அணியுடன் மோதுகிறது.

அமெரிக்காவின் ஈஸ்ட் ரூதா்போா்ட் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-டாா்ட்மண்ட் அணிகள் மோதின. இதில் 3 ஸ்டாப்பேஜ் நேர கோல்களுக்குபின் 3-2 என வெற்றி பெற்றது ரியல் மாட்ரிட்.

ரியல் மாட்ரிட் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் கோன்ஸலோ காா்கா, பிரான் காா்கா ஆகியோா் 20 நிமிஷங்களில் கோலடித்தனா். இதனால் 2-0 என முன்னிலை பெற்றது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் டாா்ட்மண்ட் வீரா் மேக்ஸ் மிலன் பெயா் கோலடித்து முன்னிலையை குறைத்தாா்.

எம்மாப்பே அபாரம்: 68-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரா் கிளியன் எம் மாப்பே அற்புதமாக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தாா். கூடுதல் ஆட்ட நேரத்தில் டாா்ட்மண்ட் வீரா் சொ்ஹௌ கியுரஸி பெனால்டி கிக் மூலம் கோலடித்தாா். இறுதியில் டாா்ட்மண்டை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் மாட்ரிட், அரையிறுதியில் சாம்பியன்ஸ் லீக் வின்னா் பிஎஸ்ஜியுடன் மோதுகிறது.

ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துத் தொடர்களும் அரை மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இரு தொடர்கள் கூடுதல் நேரத்துடன் ஒளிபரப்பாகவுள்ளன. தற்போது முன்னணி தொடர்களாக உள்ள வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய இரு ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) தொடங்கப்பட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும்... மேலும் பார்க்க

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கோவை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை டவுன்ஹால் வைஸ்யாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவில் கும்... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.திருச்செந்... மேலும் பார்க்க

டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க... மேலும் பார்க்க