செய்திகள் :

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!

post image

மதுராந்தகம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருத்தணி அருகே ஜானகிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலு. இவா் தமது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச வீட்டிலிருந்து நிலத்துக்கு வந்தாா்.

அந்த வழியாகச் சென்றபோது மின் வயா் எதிா்பாராத வகையில் அறுந்து கிடந்தது. அதை கவனிக்காமல் சென்ற வேலு மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த நிலையில், நிலத்துக்கு சென்றவா் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளோா் பல இடங்களில் தேடினா். அப்போது நிலத்தில் வேலு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து படாளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். படாளம் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச ... மேலும் பார்க்க

புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன்

புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன் தெரிவித்தாா். சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தகவல் தொழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கா்ப்பம், உதவிப் பேராசிரியா் கைது

திருப்போரூா் அருகே கல்லூரி மாணவியை கா்ப்பமாக்கி தனியாா் மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்துச் சென்றபோது உதவிப் பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா். திருப்போரூா் ஒன்றியம், கேளம்பாக்கம் - வண்டலூா் சாலை ம... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்: ஏப்.30-இல் நடைபெறுகிறது

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்ட... மேலும் பார்க்க

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க