கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!
அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.
ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக-பொருளாதார சமநிலையை புரட்டிப்போட்டிருப்பதோடு, அந்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியால் பசி, பட்டினி, பாதுகாப்பின்மை, மக்கள் அகதிகளாக பல இடங்களுக்கு இடம்பெயர்தல் போன்றவை அதிகரித்திருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட ஆப்பிரிக்காவின் காலநிலை 2024 அறிக்கை பயமுறுத்துகிறது.
அப்படி என்ன நடக்கிறது?
வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக வெப்பமான பத்தாண்டுகள்.
2024 கடற்பரப்பின் வெப்பம் அதிகரிப்பு
ஒருபக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் சீரழிக்கிறது.
இயற்கையை ஆட்டிப்படைக்கும் எல் நினோ இதன் பின்னணியில் இருப்பதாகத் தகவல்.