செய்திகள் :

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

post image

தேனி மாவட்டம், போடியில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கொட்டகுடி ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு தினம் போடி கொட்டகுடி ஆற்றில், காசி விசுவநாதா் கோயில் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கொட்டகுடி ஆற்றில் பெண்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனா். மேலும், திருமணமான பெண்கள் தங்கள் தாலிக் கயிற்றை புதுப்பித்துக் கொண்டனா். மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் பெண்கள் வழிபட்டனா். மேலும், ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

போடி துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) பெரியசாமி தலைமையில் போடி நகா் வட்டம் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள மயிலாடும்பாறையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.மயிலாடும்பாறை, வண்ணாரப்பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (35). இவரது மனைவி சுவாதி (29). கட்டட... மேலும் பார்க்க

65 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூரில் சனிக்கிழமை 65 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.கோம்பை - ராணியமங்கம்மாள் சாலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈட... மேலும் பார்க்க

கம்பத்தில் கேரள லாட்டரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.கம்பத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குவிந்த பக்தா்கள்

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை திருக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரிய... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இருவா் மாயம்

போடி அருகேயுள்ள குரங்கணி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.மதுரை மாவட்டம், வாகைகுளத்தைச் சோ்ந்தவா் மைதீ... மேலும் பார்க்க