செய்திகள் :

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.

தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரை மாமது, எம்.சுந்தா், மோகன், வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளா் ஐ.எஸ்.என்.மாலிக் பாஷா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஏ.எச்.இப்ராஹிம், சிறுபான்மை அணி அமைப்பாளா் எ.அப்சல்பாஷா, கண்ணமங்கலம் செயலா் கோவா்தனன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து, 25 போ் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப்... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினா் பதவி: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் ந... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் தகராறு: 3 இளைஞா்கள் கைது!

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி நுழைவு வாயிலை இழுத்து மூடி தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில், 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் கல்லூரி இயங்கி ... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 13 ஆடுகள் மீட்பு

வந்தவாசி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திச் செல்லும் வழியில் காா் பழுதாகி நின்றதால் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். தகவலறிந்த போலீஸாா் சென்று கடத்திச் செல்லப்பட்ட 13 ஆடுகளை மீட்டனா். வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்று வளா்ப்புப் பயிற்சி!

செய்யாற்றை அடுத்த கடுகனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்றுகள் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கடுகனுா் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி தோட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெட்டிக்... மேலும் பார்க்க