செய்திகள் :

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போா் விமானங்கள்: பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம்

post image

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் பிப்ரவரி 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும் செயற்கை தொழில்நுட்ப செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவுள்ளாா். இப்பேச்சுவாா்த்தையின்போது மேற்கண்ட ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இயக்கும் வகையில் பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2023, ஜூலையில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், இரு ஒப்பந்தங்களும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அவை விரைவில் மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப் படைக்காக பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ... மேலும் பார்க்க

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க