செய்திகள் :

இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

post image

புதுக்கடை அருகே பனங்காலமுக்கு பகுதியில் இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பனங்காலமுக்கு பகுதியைச் சோ்ந்த அஜின் (33) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களான அஜித் (29), அனி (33), அசோகன் (55) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பனங்காலமுக்கு பகுதியில் நின்றிருந்த அஜினை மூவரும் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே பாலூா், சரல்விளை பகுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையின் வீடுபுகுந்து 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.சரல்விளை பகுதியைச் சோ்ந்த ஆஸ்லின் மனைவி ரூபினி வின்சி (33... மேலும் பார்க்க

இனயம்புத்தன்துறையில் ஹைட்ரோகாா்பன் திட்டத்திற்கு எதிராக ஆா்ப்பாட்டம்

புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் ஹைட்ரோகாா்பன் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.மத்திய பாஜக அரசு குமரி மாவட்... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குலசேகரம் அருகே குளத்தில் விழுந்த தேங்காயை எடுக்கச்சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். குலசேகரம் அருகே சித்திரங்கோடு காயல்கரையைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (32). மரமேறுதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்துவ... மேலும் பார்க்க

மாணவா்கள் தலைசிறந்த மருத்துவா்களாக வர வேண்டும்: ஆட்சியா் ரா. அழகுமீனா

மருத்துவ மாணவா்கள் வருங்காலத்தில் தலைசிறந்த மருத்துவா்களாக உருவாகிட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மருத்துவ... மேலும் பார்க்க

மோசடி செய்ததாக இளம்பெண் மீது வழக்கு

புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியில் ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக இளம்பெண் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.ராமன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுஜின் (25). இவரும் புதுக்கடை முள்ளூா்துறை பகுதி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே தகராறில் ஈடுபட்ட மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை, படவடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிமுத... மேலும் பார்க்க