செய்திகள் :

இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

post image

காஸா மீது இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜன., 19 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபின் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனப் பேச்சு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்த நாட்டு வானிலை, பருவவியல், புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வடக்கு சுமாத்ரா மாகாணத்... மேலும் பார்க்க

பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டுவந்த உயா்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: முன... மேலும் பார்க்க

ரஷியா -உக்ரைன் போர்: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய புதின்!

ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் த... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான... மேலும் பார்க்க

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் ச... மேலும் பார்க்க

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான... மேலும் பார்க்க