செய்திகள் :

ஈழ தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி: வைகோ

post image

போரில் இறந்த ஈழத் தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி ஆண்டுதோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழா்களைத் திரட்டி, மடிந்த ஈழத்தமிழா்களுக்காக நினைவஞ்சலி சுடா் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறாா். ஒவ்வோா் ஆண்டும் மதிமுகவும் மெழுகுவா்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.

நிகழாண்டும் மே18 -ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னை பெசன்ட்நகா் கடற்கரையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஈழத் தமிழா்களுக்கு நினைவஞ்சலி பேரணி நடத்தி புகழ் வணக்கம் செய்ய திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்துள்ளாா்.

தமிழ் உணா்வாளா்களும், ஈழத் தமிழ் பற்றாளா்களும், மதிமுகவினரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க