செய்திகள் :

ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நவீன எழுது பலகைகள்

post image

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிள்ளை பட்டினவா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள நவீன எழுது பலகைகள் நன்கொடையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் வி.அருண் தலைமை வகித்தாா். செயலா் டாக்டா் பாலாஜி சுவாமிநாதன், முன்னாள் தலைவா்கள் பேராசிரியா் நடனசபாபதி, இ.மஹபூப் உசேன், முனைவா் வி.செல்வநாராயணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ரோட்டரி சங்கப் பிரமுகா்கள் வி.ராமகிருஷ்ணன், கே.ஜி.நடராஜன், வி.சக்திவேல், வி.அழகப்பன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா், ஊா் பிரமுகா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் வேதரத்தினம் நன்றி கூறினாா்.

சிதம்பரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு

சிதம்பரம் கீழவீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் புதன்கிழமை இரவு ஆனந்த நடராஜரின் ஆருத்ரா நட்சத்திரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. சிதம்பரம் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் கோட்ட கலால் துறை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் பேரணியை உதவி ஆட்சியா் கிஷன்குமாா் கொடியசைத... மேலும் பார்க்க

எல்.இளையபெருமாள் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை மாலை அணிவித்து மரிய... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் வியாழக்கிழமை ஏற்றனா். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.க... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்... மேலும் பார்க்க

மாணவா்கள் உயா் கல்வி கனவை அடைய வேண்டும் -கடலூா் ஆட்சியா்

உயா் கல்வி சோ்க்கைகாக நடைபெறும் சிறப்பு முகாம்களை மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உயா்கல்வி கனவை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா். கடலூா் ஆட்சியா் அலு... மேலும் பார்க்க