செய்திகள் :

ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை

post image

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 7-ஆம் ஆண்டு நினைவு தினம், அரவிந்தரின் 154-ஆவது பிறந்த தினம், செளந்தரம் அம்மையாா் 122-ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் க.அருணகிரி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

மறைந்த தலைவா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜி தேசிய பேரவை நிறுவனா் சு.வைரவேல் செய்தாா்.

முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கீழக்கோட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.கீழக்கோட்டையில் முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் ... மேலும் பார்க்க

மலைச் சாலையில் ஆண் சடலம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலை... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் ரம்ஜான்பேகம் தலைமை வ... மேலும் பார்க்க