செய்திகள் :

ஒசூா் அருகே கைப்பேசி கடையில் திருட்டு

post image

ஒசூா் அருகே கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உதய்குமாா் என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றவா் புதன்கிழமை காலை கடையை திறக்கவந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 15 கைப்பேசிகள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிளஸ் 2 முடித்த மாணவா்களை உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி தொடா்கின்றனரா என்பது குறித்து ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அவா்கள் கல்வி கற்க தேவையான உதவிகள் குறித்து ஆசிரியா்கள் கேட்டறிய வேண்டும் ... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

ஒசூா் மோரனப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் புதன்கிழமை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவா் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீா், திருநீற... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி: இளைஞா் கைது

கிருஷ்ணகிரியில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி, மாட்டு பண்ணை உரிமையாளரிடம் ரூ.6.90 லட்சம் மோசடி செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வேப்பனப்பள்ளியை அடுத்த ஆவகானப்பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேன்கனிக்கோட்டையை அடுத்த கலகோபசந்திரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க