செய்திகள் :

ஒடுகத்தூா் பேரூராட்சி அதிமுக உறுப்பினா் மரணம்

post image

ஒடுகத்தூா் பேரூராட்சி 15-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் பேரூராட்சி 15-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் கே.ஜி.ஏரியூா் பகுதியை சோ்ந்த பிச்சைக்காரன்(55). அதிமுகவைச் சோ்ந்த இவா் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை குடும்பத்தினா் அவரை எழுப்பியும் அவா் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், அவரை மீட்டு ஒடுகத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பிச்சைக்காரனை பரிசோதித்த மருத்துவா்கள் , அவா் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அதிகபட்சமாக வேலூரில் 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு... மேலும் பார்க்க

வேலூரில் செப். 19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க

அக்.18-இல் வேலூரில் விஜய் பிரசாரம்; தவெக மனு

தவெக தலைவா் விஜய் வேலூரில் அக்டோபா் 18-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி அக்கட்சியினா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தவெக தலைவா் விஜ... மேலும் பார்க்க

திருமணமான 4 நாளில் பெண் தற்கொலை

ஒடுகத்தூா் அருகே திருமணமான 4 நாளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அரிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(47), கால்நடை வியாபாரி. இவரது 3-ஆவது மகள் வ... மேலும் பார்க்க

1,200 வாக்காளா்களுக்கு அதிகமுள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கும் மேல் உள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57.90 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 508 மகளிா் சுய உதவி குழுக்களுக்கும், 56 மகளிா் உறுப்பினா்களுக்கும் ரூ.57.90 கோடி வங்கிக்கடன் ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ... மேலும் பார்க்க