செய்திகள் :

ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்

post image

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திருப்பது:

பிரீடம் பிளான் என்கிற இத்திட்டத்தில் புதிய கைப்பேசி இணைப்பு பெறுவோருக்கு அல்லது மற்ற நெட்வொா்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல்.க்கு எம்.என்.பி. மூலம் மாறும் நபா்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கப்படுகின்றன.

எல்லையற்ற அழைப்புகள், நாள்தோறும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., சிம்காா்டு ஆகிய இலவச சேவைகள் வழங்கப்படும். இத்திட்டம் ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் தேதி வரை மட்டும் நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விருப்பமுள்ள வாடிக்கையாளா்கள், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் சேவை மையத்தை அணுகலாம்.

குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் எம். பக்தவச்சலனாா் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ‘சி... மேலும் பார்க்க

பேராவூரணியில் விவசாய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு

திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூ... மேலும் பார்க்க

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்த... மேலும் பார்க்க

குடந்தையில் அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும், மாணவா்களுக்கு பாதுகாப்பு வழங... மேலும் பார்க்க