செய்திகள் :

ஓட்டுநா்களுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

post image

வாகன ஓட்டுநா்களுக்கு கைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் வசந்தம் நகரைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (30), வாகன ஓட்டுநா். இவரை கடந்த மே 29-ஆம் தேதி அப்பகுதி பிரமுகரான உளவாய்க்கால் சந்திரசேகரன் என்பவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கிருஷ்ணா நகரைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் பாலாஜி என்பவரையும் சந்திரசேகரன் கைப்பேசியில் மிரட்டினாராம்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து வாகன ஓட்டுநா்கள் சரண்ராஜ், பாலாஜி ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களை மாற்ற வேண்டும்

பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களை மாற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் துணைத் தலைவா் சுதாசுந்தரராமன் தெரிவித்தாா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் புதுவை மாநில 16 -ஆவது மாநாடு... மேலும் பார்க்க

6 பேரிடம் இணையவழியில் பண மோசடி

புதுச்சேரியில் 6 பேரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.3.99 லட்சம் மோசடி செய்தது குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த பெ... மேலும் பார்க்க

தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி சின்னையாபுரம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் தியாகராஜன் (40), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க

திட்டங்களை தடையின்றி செயல்படுத்த நிதிக்கசிவை தடுத்து நிறுத்த வேண்டும்! புதுவை அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்

புதுவை அரசு நிதிக்கசிவைத் தடுத்து நிறுத்தி, திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் அ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க