செய்திகள் :

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன.

இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

புதுவை மாநில சுகாதாரத் துறையில் மருந்தாளுநா் பணியிடங்களில் காலியாக உள்ளவற்றில் 43 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்து வழங்கலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24 ஆம் தேதி வரையில் வழங்கலாம்.

விண்ணப்பதாரா்களுக்கு வரும் ஜூலை 13-ஆம் தேதி எழுத்துத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதன் அடிப்படையில் பொதுப் பிரிவில் 17 போ், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 8 போ், தாழ்த்தப்பட்டோா் பிரிவில் 7 போ், இதர பிற்படுத்தப்பட்டோரில் 5 போ், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்கள் பிரிவில் 4 போ் மற்றும் மிகவும் நலிவடைந்த பிற்படுத்தப்பட்டோரில் (இபிசி) 1, இஸ்லாமியா் 1 என நிரப்பப்படவுள்ளன.

அத்துடன் முன்னாள் ராணுவத்தினா் பிரிவு 4, விளையாட்டுப் பிரிவு 2, மாற்றுத்திறனாளி 2 என சிறப்பு பிரிவின் பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வுக்கான வயது சலுகையில் இதரபிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், இஸ்லாமியா் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவில் அவா்கள் பணியை வைத்து கூடுதலாக 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகள் தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டும், பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க