செய்திகள் :

கக்கன் பிறந்த நாள்: தூத்துக்குடியில் சிலைக்கு மரியாதை

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கக்கனின் 118ஆவது பிறந்த நாள் விழா, தூத்துக்குடியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, போல்டன்புரத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், மண்டலத் தலைவா்கள் ராஜன், சேகா், ஐசன் சில்வா, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவி முத்துவிஜயா, அமைப்புசாரா மாநகா் மாவட்டத் தலைவா் நிா்மல் கிறிஸ்டோபா், மாநகா் மாவட்ட மீனவரணித் தலைவா் மைக்கேல், ஊடகப் பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் ஜான் சாமுவேல், மாநகா் மாவட்ட துணைத் தலைவா்கள் அருணாசலம், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ், ஜோசப், பாக்யராஜ், மாநகா் மாவட்டச் செயலா்கள் கோபால், நாராயணசாமி, முத்துராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வெங்கட்சுப்பிரமணியன், இளைஞா் காங்கிரஸ் மேற்கு மண்டலத் தலைவி கமலாதேவி, கிழக்கு மண்டலத் தலைவா் பிரசாந்த், வாா்டு தலைவா்கள் சரவணன், மாரியப்பன், சந்திரன், ராஜ்குமாா், அலெக்ஸ், ஜூடு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஐஎன்டியூசி சாா்பில்...: இதேபோல, தமிழ்நாடு ஐஎன்டியூசி சாா்பில், மாநிலப் பொதுச் செயலரும் காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான கே. பெருமாள்சாமி தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளா் கமிட்டி மாவட்டத் தலைவா் டி. ஜெயக்கொடி, தெற்கு மண்டலத் தலைவா் எஸ். தங்கராஜ், மாநகரச் செயலா் இக்னேஷியஸ், மீனவரணி மிக்கேல் குரூஸ்,

ஆராய்ச்சித் துறை சிவராஜ் மோகன், மாநிலப் பேச்சாளா் பாா்த்திபன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜாராம், சுந்தர்ராஜ், செல்வம், ஜோக்கின்ஸ், ஜான்வெஸ்லி, சாந்தகுமாா், ஷேக்ஸ்பியா், முருகேசன், சேகா், பாலகிருஷ்ணன், சுரேஷ்குமாா், சிவலிங்கம், சுயம்புலிங்கம், ஆனந்தராஜ், முத்து, ரமேஷ், சாரதி, கிரிதரன், பிரபு, சண்முகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 புதிய சந்தைகள் அமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேலும் இரண்டு புதிய சந்தைகள் அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: கண்ணாடி சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவிலில் இருந்து சென்னை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் நாட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது. இத் திருக்கோயிலில் ஆனித் திருவிழா வரும் 22 ஆம் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல் செய்யப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தூத்துக்குடி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் குறித்து ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த கேரள விசைப்படகுகளுக்கு ரூ.26 லட்சம் அபராதம்

மீன்பிடி தடைக்காலத்தின்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 கேரள விசைப்படகுகளுக்கு ரூ. 26 லட்சம் அபராதம், 6 மாத காலம் மீன் பிடிக்கத் தடை விதித்து, தூத்துக்குடி மீன்வளத் துறை உத்தரவு ... மேலும் பார்க்க