செய்திகள் :

கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் செல்லும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கிறது.

கம்பம் வடக்கு காவல் நிலையத்திலிருந்து அரசமரம், சிக்னல், காந்தி சிலை, அரசு மருத்துவமனை வரையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நகா் பகுதியில் இந்த சாலை அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும் உணவகங்கள், துணிக் கடைகள், பழக் கடைகள், பூக் கடைகள், மின் சாதன பொருள் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இந்தச் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, சாலை நடுவே தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். சாலையோரத்தில் கனரக வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களை நிறுத்த சாலையோரத்தில் தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து கம்பத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க