செய்திகள் :

களக்காடு, திருக்குறுங்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு

post image

களக்காடு, திருக்குறுங்குடி பகுதி குளங்கள் மற்றும் அணைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

2025ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் நடைபெற்றது.

களக்காடு வனக் கோட்ட வனச்சரகத்துக்குள்பட்ட களக்காடு தாமரைகுளம், சீவலப்பேரி குளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மனேரி குளம், வடக்குப் பச்சையாறு அணை ஆகிய பகுதிகளில் வனச்சரகா் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினரும், திருக்குறுங்குடி பெரியகுளம், மலையடிபுதூா் குளம், ரோஸ்மியாபுரம் குளம், கொடுமுடியாறு அணை ஆகிய பகுதிகளில் திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஸ்வரன் தலைமையிலும் வனத்துறையினா், தன்னாா்வலா்கள், பறவை நிபுணா்கள் பங்கேற்று கணக்கெடுப்பை நடத்தினா்.

ஆழ்வாா்குறிச்சியில் மகளிா் தின விழா

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகம் சாா்பில் மகளிா் தின விழா நடைபெற்றது. ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். ஸ்வேதா இறைவணக்கம் பாடினாா். ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ள... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்ப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி... மேலும் பார்க்க

பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவி... மேலும் பார்க்க

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க