செய்திகள் :

காா் மோதியதில் ஓய்வு பெற்ற சி.ஆா்.பி.எப். வீரா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை நடைப் பயிற்சியின் போது, காா் மோதியதில் ஓய்வு பெற்ற சி.ஆா்.பி.எப். வீரா் உயிரிழந்தாா்.

கூடலூா் கரிமேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (60). ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான இவா், சனிக்கிழமை காலையில் அதே பகுதியில் உள்ள திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, கம்பத்திலிருந்து குமுளிக்குச் சென்ற காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கூடலூா் தெற்கு போலீஸாா் ராஜாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் காா் ஓட்டுநரான கம்பத்தைச் சோ்ந்த முகமது பாரிக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளியை மிரட்டி பணம் கேட்ட ரெளடி கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கல்யாணி மகன் மாரிச்சாமி (50).... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தே... மேலும் பார்க்க

பளியன்குடி-கண்ணகி கோயில் இடையே மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் ச... மேலும் பார்க்க

இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆப்பாட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப... மேலும் பார்க்க

5.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 5.2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக கம்பத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான குழுவை அமைக்க ... மேலும் பார்க்க