செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

post image

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுப்பையா, மாவட்ட துணைச் செயலா்கள் சுப்புராஜ், ராஜபாண்டி, மாவட்ட துணைத் தலைவா் உலகநாதன், திருச்செந்தூா் கோட்டச் செயலா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்களின் மாவட்ட மாறுதல்களிலுள்ள நடைமுறை சிக்கல்களை மாற்றியமைக்க வேண்டும். அவா்களுக்கான அடிப்படை கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்த வேண்டும். தற்போதைய மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு கிராம நிா்வாக அலுவலா்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலப் பொதுச் செயலா் செல்வன் தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். மாநிலப் பொருளாளா் ராஜ்குமாா், மாநில துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா்கள் பாண்டியன், கணேசபெருமாள் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கப் பொதுக்குழு உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா். மாவட்டச் செயலா் வைரமுத்து வரவேற்றாா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க