செய்திகள் :

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

post image

மணப்பாறையில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

மணப்பாறை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சூசைமாணிக்கம் மகன் யாக்கோப்(எ) லெனின் விஜயபாஸ்கா் (23), இந்திரா தியேட்டா் அருகே கிழக்கு நாகம்மாள் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் தனபால் (55) நடந்து சென்றபோது, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தனபாலிடமிருந்து ரூ.1000-ஐ பறித்துச் சென்றாா். இதுதொடா்பாக மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளா் வழக்கு பதிந்து லெனின் விஜயபாஸ்கரை கைது செய்தனா்.

தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் அவரை குண்டா் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி, சனிக்கிழமை சிறையில் உள்ள லெனின் விஜயபாஸ்கரிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது என போலீஸாா் தெரிவித்தனா்.

தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து 175 கூடுதல் பேருந்துகள்

புனித வெள்ளி மற்றும் தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதலாக 175 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிறிஸ்தவா்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி... மேலும் பார்க்க

அல்லித்துறை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

திருச்சி அருகே அல்லித்துறை நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்து, திங்... மேலும் பார்க்க

பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மணப்பாறை அடுத்த காடபிச்சம்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி மகன் ஜம்புலிங்கம் (44). இவா் து... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஷ வண்டுகள் அகற்றம்

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் புதன்கிழமை அகற்றினா். இந்த விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி கூரையின்... மேலும் பார்க்க

சமயபுரத்தில் 40 டன் குப்பைகள் அகற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்கு பின் புதன்கிழமை அங்கு 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா ஏப்.15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: முசிறி வட்டத்தில் ரூ. 1 கோடியில் உதவி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், கரிகாலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ரூ. 1.04 கோடியில் 159 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்க... மேலும் பார்க்க