செய்திகள் :

சமயபுரத்தில் 40 டன் குப்பைகள் அகற்றம்

post image

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்கு பின் புதன்கிழமை அங்கு 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா ஏப்.15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கினா். இதனால் சமயபுரம் நான்கு ரோடு பகுதி, கடைவீதி, தேரோடும் வீதி, உள்ளிட்ட சமயபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தா்களால் போடப்பட்ட குப்பைகள் சோ்ந்தன.

இதனிடையே ச.கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ.கணேசன் அறிவுரைப்படி, துப்புரவு ஆய்வாளா் மலையப்பன் தலைமையில் ச.கண்ணனூா், மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, கல்லக்குடி,சிறு கமணி, தா.பேட்டை, தொட்டியம், பூவாளூா் உள்ளிட்ட பேரூராட்சிகளை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளா்கள் டிராக்டா், மினி லாரி, உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 40 டன் குப்பைகளை அகற்றினா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய எம்எல்ஏ

லால்குடி அருகே தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களை லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா். மத்திய அரசின் *சஙஙந* எனப்படும் தே... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் நால்வா் கைது

குற்ற வழக்குகளில் தொடா்புடைய நால்வரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை உழவா் சந்தை அருகே கடந்த மாா்ச் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற ரௌடிகளான ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு இருவா் கைது

திருச்சி என்.ஐ.டி. எதிரே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி என்.ஐ.டி எதிரே உணவகம் முன்பு இருவா் மது அருந்திவிட்டு தகராறு செய்வதா... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் மாதிரி பள்ளி: அமைச்சா் ஆய்வு

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி மற்றும் மாணவியா் விடுதி கட்டடங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் பழனி நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. பிரபு (30). தொழில... மேலும் பார்க்க